News Just In

5/01/2020 03:00:00 PM

தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்ட முதியவர் உயிரிழப்பு!!


முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபுலவு விமானப்படை தளத்தில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் கண்காணிக்கப்பட்டு வந்த முதியவர் ஒருவர் இன்று காலை சுகவீனம் காரணமாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்து வரப்பட்ட போது உயிரிழந்துள்ளார்

குறித்த முதியவர் உயிரிழந்தமைக்கான காரணங்கள் இதுவரை வெளியிடப்படாத நிலையில் உடலம் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது

குறித்த நபருக்கு  கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனைகள் மேற் கொள்ளப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments: