சடலமாக காணப்பட்டவர் மூன்று பிள்ளைகளின் தாயாரான 59 வயதானவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
சடலமாக காணப்பட்டவர் மூன்று பிள்ளைகளின் தாயாரான 59 வயதானவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments: