இதுதொடர்பாக ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், கடந்த 35 ஆண்டுகளாக, இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்து வந்த சுமார் ஒரு லட்சம் பேர் இந்தியாவில் வசித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். எனவே, அவர்களையும் இந்திய பிரஜைகளாக அங்கீகரிக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், கடந்த 35 ஆண்டுகளாக, இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்து வந்த சுமார் ஒரு லட்சம் பேர் இந்தியாவில் வசித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். எனவே, அவர்களையும் இந்திய பிரஜைகளாக அங்கீகரிக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
No comments: