ஒரு தரப்பினரால் ஜனாதிபதி தேர்தலை இலக்காக கொண்டு சமூக இணையத்தளங்களை பயன்படுத்துவோருக்கு சிரமங்கள் ஏற்படுத்தப்படுவதனால் சமூக இணையத்தளங்களை பயன்படுத்துவோருக்கு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக கண்டறியுமாறு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவிற்கும் முகப்புத்தக நிறுவனத்தின் இலங்கை பிரதிநிதிக்கும் இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் அறிவித்துள்ளது.

No comments: