News Just In

3/19/2024 08:10:00 PM

இரா. சாணக்கியன் கோப் - COPE குழுவில் இருந்து ராஜினாமா!




இன்றைய தினம் நான் கோப் - COPE Committee on Public Enterprises. குழுவில் இருந்து ராஜினாமா செய்தார்    , ஏனெனில் அது பொது நிறுவனங்களுக்கான குழு அல்ல, தனிப்பட்டவரின் குழுவாக செயல்படுகின்றது. தயாசிறி, ஹேஷா மற்றும் நளின் பண்டார எம்.பி.க்களுடன் கூட்டு செய்தியாளர் சந்திப்பு இடம்பெற்றது. இதன் மூலம் இதுவரை நாடாளுமன்றக் குழுவில் இருந்து விலகிய எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. 

“பொதுக் கூட்டுத்தாபனங்கள் மற்றும் அரசாங்கத்தின் நிதிப் பங்குகளைக் கொண்ட ஏனைய அரை-அரசு அமைப்புகளில் நிதி ஒழுக்கத்தை கடைப்பிடிப்பதை உறுதி செய்வதற்காக கோப் நிறுவப்பட்டுள்ளது. ஆளும் கட்சி உறுப்பினரை தலைவராக நியமிப்பதன் மூலம், அரசாங்கத்தின் நிர்வாகப் பிரிவைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தை நிறைவேற்ற குழு தவறிவிட்டது என இரா. சாணக்கியன் குறிப்பிட்டார் 

No comments: