
(மட்டக்களப்புமொகமட் தஸ்ரிப் லத்தீப்)
உலக வங்கி உதவியில் 2 0 0 கோடி ரூபா செலவில் மட்டக்களப்பு மாவட் டத்தில் மேற்கொள்ளப்படும் துநவீன மயமாக்கல் விவசாய உற்பத்தி திட்டத்தில் தெரிவு செய்யப்பட்டசிவப்பு இன மாதுளை பயிர் தோட்டங்களை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்ட மான்நேரில் சென்று(1 2 ) பார்வையிட்டுதேவைகளை கேட்டறிந்து கொண்டதுடன் மின்சார செலவினத்தினை போக்க இலவச மாக சோலர்மின் வழங்கி களைபெற்றுத்தருவதாக விவசாயிகளுக்கு உறுதி யளித்தார்.
தற்பொழுது நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியை தீர்த்து வைக்கு முகமாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக் கமைய விவசாய அமைச்சு கிழக்கு மாகாணத்தில் விவசாய உற்பத் தி நடவடிக்கை களை அதிகரித்து வெளிநாட்டு நிதிகளை சேகரிப்ப தற்கு கூடிய கவனம் செலுத்தியுள்ளது .
இதற்கமைய கிழக்கு மாகாணத்தில் உலக வங்கியின் நிதி உதவி யில் நவீன மயமாக்கல் விவசாயதிட்டத்தில் சுமார் இருநூறு கோடி ரூபாய் செலவில் அமுல் நடத்தப்படும் வாழை ,சிவப்பு மாதுளை, பச்சை மிளகாய் நிலக் கடலை ,துவாய் பூசணிக்காய் . கெக்கறி காய் பட பலவகையான பளவகை கள்மற்றும் மரக்கறி வகைகளை உற்பத்தி செய்வதற்கு விவசாய அமைச் சின்வழிகாட்டுதலில் நவீன மயமாக்கல் விவசாய திட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு இலவசமாக நீர் பம்பிகள் சக்கர உழவியந்திரங்கள் மற்றும் உட் கட்டஅமைப்பு வசதிகளை வழங்குவதற்கு நவீன விவசாய திட்டத்தின் கீழ் விவசாய அமைச்சு நடவ டிக்கை எடுத்திருக்கின்றது
இதன்போது ராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் நவீன விவசா ய மயமாக்கல் திட்டத்தின் கிழக்கு மாகாண பிரதிப் பணிப்பாளர் கே. கருணாகரன் உற்பத்திகளை
உள்ளிட்ட அரச உயராதிகாரிகளும் விவசாயிகளும் இந்நிகழ் வில் கலந்து கொண்டனர்.
இந்தத் திட்டம்வாகரை மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரை. களுதா வளை . செங்கலடி ,வெல்லாவெளி உட்பட பல பிரதேசங்களில் சிறப்பாக அமுல் நடத்தப்பட்டு வருகிறது
No comments: