News Just In

12/29/2021 03:01:00 PM

31 ஆம் திகதிக்கு முன்னர் உயர்தர பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் வௌியாகும்


2020 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கான மீள் திருத்த பெறுபேறுகளை வௌியிடுவதற்கு பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.அதனடிப்படையில், எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் மீள் திருத்த பெறுபேறுகள் வௌியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

No comments: