மேற்படி கூட்டமானது கொரோனா தொற்று தொடர்பாகவும் பாதுகாப்பு நிர்வாகம் தொடர்பானதுமான கூட்டமாக அமைந்ததாக காணப்பட்டது. இக் கூட்டத்திற்கு சிவில் தரப்பினர்களோ ஊடகவியலாளர்களோ அனுமதிக்கப்படவில்லை.
கிழக்கு மாகாணத்தின் அனைத்து பாதுகாப்பு உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டதை அவதானிக்க முடிந்தது.
பாதுகாப்பு செயலாளர் மிகுந்த பாதுகாப்புக்கு மத்தியிலே உலங்கு வானூர்தி மூலமாக வருகை தந்தது அவதானிக்கப்பட்டது.






No comments: