இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான மோதல் இந்து சமுத்திர பிராந்தியத்தில் போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
'ஒப்பரேசன் சிந்தூர்' என்ற அடிப்படையில் பாகிஸ்தானின் சில பயங்கரவாத குழுக்களை மாத்திரம் அழித்ததாக இந்தியா கூறியது.
இதனை தொடர்ந்து, பாகிஸ்தான் இராணுவம் இந்திய எல்லையில் தன்னிச்சையாக அத்துமீறி குடியிருப்புகள் மீது தாக்குதல் நடத்தி,16 பேரை கொன்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவ்வாறு மாறி மாறி இரு நாடுகளும் தாக்குதல்களை நடத்துவதால் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது
No comments: