
‘நாளைய தினம் பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் செல்வது கல்வி அமைச்சர் கேட்டதற்கு இணங்கி அல்ல’ நாங்கள் தீர்மானித்ததன் அடிப்படையிலேயே பாடசாலைக்கு ஆசிரியர்கள் செல்கின்றார்கள் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
நேற்று மாலை மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
No comments: