News Just In

5/21/2024 01:42:00 PM

வாகன இறக்குமதி குறித்து எடுக்கப்பட்டுள்ள முடிவு!





நாட்டின் எதிர்கால தேவைக்கு ஏற்ப வாகனங்களை இறக்குமதி செய்ய தயாராக இருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

வாகன இறக்குமதியை தடுக்க அரசாங்கம் தயாராக இல்லை என ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

நாட்டின் கையிருப்பு தற்போது 5.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் தெரிவித்தார்

No comments: