News Just In

4/24/2024 11:48:00 AM

ஈரான் ஜனாதிபதி இலங்கையை வந்தடைந்தார்!




ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி சற்று முன்னர் மத்தள விமான நிலையத்தை வந்தடைந்தார்.

உமா ஓயா திட்டம் ஈரான் ஜனாதிபதி தலைமையில் இன்று (24) உத்தியோகபூர்வமாக மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

உமா ஓயா திட்டத்தை திறந்து வைப்பதற்காக ஈரான் ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு விசேட பாதுகாப்பு திட்டமும் போக்குவரத்து திட்டமும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

No comments: