News Just In

4/11/2024 08:10:00 PM

நாபீர் பவுண்டேஷனால் முஅத்தின் மற்றும் கதீப்மார்களுக்கான கெளரவிப்பு நிகழ்வு. நாபீர் பவுண்டேஷனால் முஅத்தின் மற்றும் கதீப்மார்களுக்கான கெளரவிப்பு நிகழ்வு.



(எஸ்.அஷ்ரப்கான்)
அம்பாறைமாவட்டத்தில் உள்ள பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த பள்ளிவாசல்களில் கடமையாற்றும் நாபீர்பவுண்டேஷன் மூலம் பள்ளிவாசல்களில் கடமையாற்றும் முஅத்தின் மற்றும் கதீப்மார்களுக்கான கெளரவிப்புநிகழ்வுகல்முனைநூராணியாபள்ளிவாசலில்நாபீர்பௌண்டேஷனின்ஸ்தாபகர்பொறயியலாளர்உதுமான்கண்டுநாபீர் தலைமையில் செவ்வாய்கிழமை (09) இடம்பெற்றது.இங்கு நாபீர்பௌண்டேஷனின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் பாயிஸ் கரீம் உட்பட அமைப்பின் உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

No comments: