News Just In

3/17/2024 01:32:00 PM

அதிபர்களுக்கு கல்வி அமைச்சர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!



இலங்கையில் அண்மைய நாட்களாக அதிகமான அதிக வெப்பநிலையை நிலவி வருகின்றது.இவ்வாறான நிலையில் கருத்தில் பாடசாலை விளையாட்டு விழாக்களை நடத்துவதை தற்காலிகமாக ஒத்திவைக்குமாறு அதிபர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சிங்கள மற்றும் இந்து புத்தாண்டின் பின்னர் விளையாட்டு விழாக்களை நடத்துமாறு உரிய அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்தார்

No comments: