News Just In

3/13/2024 07:26:00 PM

அரசு கொடுக்கும் பணத்தினால் நேர்ந்த விபரீதம்!



அஸ்வெசும நிதி போன்ற அரசாங்கத்தின் திட்டங்களால் வேலை செய்யவேண்டிய இளையவர்கள் பலர் வீட்டில் இருந்து சும்மா சாப்பிடப் பழகிக் கொண்டார்கள் என்று களனி பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் பேராசிரியர் எச். எம். நவரத்ன பண்டா தெரிவித்துள்ளார்.

இதற்குப் பதிலாக அதுபோன்ற இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பைப் பெற்றுக் கொடுக்க அரசு வழிவகை செய்யலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

No comments: