News Just In

3/04/2024 06:07:00 AM

பொருட்களின் விலை குறைப்பு தொடர்பில் மக்களுக்கு அறிவிப்பு!





நாட்டில் பல அத்தியாவசியப் பொருட்களின் விலை குறையும் சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் பொருட்களின் விலை எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் குறைவடைய உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அந்தவகையில், எரிபொருள், மின்சாரம், எரிவாயு உள்ளிட்ட பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் குறைவடைய உள்ளது.

மற்றும் எண்ணெய் மற்றும் மின்சாரச் சலுகைகளை இம்மாதம் வழங்குவதற்கு அரசாங்கம் முன்னர் திட்டமிட்டிருந்தது

எனினும், ஏப்ரல் மாதத்தில் அவற்றை ஒரே நேரத்தில் வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

No comments: