News Just In

2/06/2024 10:02:00 AM

அனைவரும் இந்த எச்சரிக்கையை கவனியுங்கள்!



தேசிய நெடுஞ்சாலை சாலையோரத்தில் மொபைல் டார்ச் லைட் இப்படி மின்னுவதை பார்த்தால் யாரும் வாகனத்தை நிறுத்த வேண்டாம். இந்த வகையில் யாரிடமும் கைப்பேசி தொலைந்து போகாது. உங்களை திசைதிருப்ப வேண்டுமென்றே  திட்டமிடப்பட்டுள்ளது   போனை எடுக்க நின்றால் இருட்டில் பதுங்கும் திருடர்கள் உங்களை தாக்கி உங்கள் பணத்தையோ, பர்ஸையோ, வாகனத்தையோ கூட திருடுவார்கள்.








No comments: