
நாட்டின் சிறந்த 10 பாடசாலைகளில் வடக்கு மாகாணத்தின் மூன்று பாடசாலைகள் இடம்பிடித்துள்ளன.
இவ்வாறு இடம்பிடித்த பாடசாலைகளில் இரு பாடசாலைகள் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவை.
யாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் உயர்தர பாடசாலை, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மற்றும் வவுனியா தமிழ் மகா வித்தியாலயம் ஆகியவையே இவ்வாறு சிறந்த பாடசாலைகளாக இடம்பிடித்துள்ளன.
இதன் மூலமாக குறித்த பாடசாலைகளில் அதிபராக பணியாற்றுவோர் வலயக் கல்விப் பணிப்பாளருக்கு சமனான எஸ்.எல்.ஈ.எஸ்.தரம் 1ஐ சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
அத்துடன், பிரதி அதிபர்களாக இருவர் கடமையாற்றுவர்.
இவர்கள் எஸ். எல். ஈ. எஸ். தரம் 3ஐ சேர்ந்தவர்களாக இருப்பர்
No comments: