பொழுதுபோக்குக்காக நாம் வீட்டில் செல்லப்பிராணிகளை வளர்க்கின்றோம். அச்செல்லப்பிராணிகளின் சில செயற்பாடுகள் மற்றும் குறும்புச் செயல்களை நோக்கும்போது நமது மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கும்.
அவ்வாறு மட்டக்களப்பிலுள்ள வீடொன்றில் வளர்க்கப்படும் செல்லப்பிராணியொன்றின் குறும்புச்செயலின் காணொளியொன்று இணைக்கப்பட்டுள்ளது. இதனை பார்க்கும் போது மனதிற்கு ஆனந்தத்தையும் ஆச்சரியத்தையும் அளிக்கின்றது.
No comments: