
நல்லூர் கந்தசுவாமி கோயில் நவராத்திரி இறுதி நாளான இன்று (24) காலை மானம்பூ உற்சவம் இடம்பெற்றது.
காலை 6.45 மணிக்கு வசந்த மண்டப பூசையுடன் இடம்பெற்று, குதிரை வாகனத்தில் முருகப்பெருமான் எழுந்தருளி வெளிவீதி உலாவந்ததுடன் மானம்பூ உற்சவம் சிறப்பாக இடம்பெற்றது.
No comments: