விரைவில் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பார்வையில் நீதிபதி சரவணராஜா!
நீதிபதி சரவணராஜாவுக்கு நிச்சயமாக சர்வதேசத்தின் உதவி இருக்கின்றது என உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
நீதிபதி சரவணராஜா நாட்டை விட்டு வெளியேறிச் செல்ல வெளிநாட்டு தூதரகம் ஒன்றுதான் உதவியதாகவும், அவர்கள் தான் நீதிபதி விமானத்தில் ஏறிச் செல்லும் வரை காத்திருந்து அவரை வழியனுப்பி வைத்து விட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஆகவே சர்வதேசத்தின் உதவி இல்லை என்று கூற முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments: