News Just In

10/16/2023 02:20:00 PM

ஓய்வூதியம் வழங்குவதில் சிக்கல்?




எதிர்வரும் 2028 ஆம் ஆண்டு அல்லது 2030 ஆம் ஆண்டுக்குள் ஓய்வூதியம் வழங்குவதில் நிதி நெருக்கடியைச் சந்திக்க நேரிடும்என ஓய்வூதியத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் அண்மையில் ஓய்வூதியத் திணைக்கள அதிகாரிகளுடன் நடைபெற்ற குழுக் கூட்டத்திலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

No comments: