News Just In

7/01/2022 06:21:00 PM

அரசாங்கமே வெளியேறு! கொழும்பில் ஒன்றுதிரண்டு போராட்டம்!

இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக சட்டத்தரணிகளால் இன்று கொழும்பில் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

மக்களை ஒடுக்கும் அரசாங்கத்தை விரட்டியடிப்போம் எனும் தொனிப்பொருளில் புதுக்கடை நீதிமன்ற கட்டட தொகுதிக்கு முன்பாக சத்தியாக்கிரக போராட்டம் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகளில் சட்டத்தரணிகள் ஈடுபட்டிருந்தனர்.

No comments: