VTN News
  • முகப்பு
  • உள்ளூர்
  • உலகம்
  • ஆன்மீகம்
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • கட்டுரை
  • காணொளி

News Just In

7/09/2022 02:40:00 PM

Home / உள்ளூர் / ஜனாதிபதி தனது இல்லத்திலிருந்து வெளியேறியுள்ளார்- ஏஎவ்பி செய்தி !

ஜனாதிபதி தனது இல்லத்திலிருந்து வெளியேறியுள்ளார்- ஏஎவ்பி செய்தி !

on 7/09/2022 02:40:00 PM

ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து தப்பியோடியுள்ளார் என பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஏஎவ்பி தெரிவித்துள்ளது

ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்குள் நுழைந்துள்ள நிலையிலேயே ஜனாதிபதி அங்கிருந்து வெளியேறியுள்ளார் என ஏவ்பி பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி பாதுகாப்பாக அழைத்துச்செல்லப்பட்டார் என பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சீற்றத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றுவதை தடுப்பதற்காக படையினர் வானை நோக்கி துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டனர் எனவும் அவை குறிப்பிட்டுள்ளன.

கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாரின் பாதுகாப்பு தடைகளை தகர்த்துக்கொண்டு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசல்ஸ்தலத்தை நோக்கி முன்னேறினர்.

இலங்கை கொடி மற்றும் ஹெல்மெட்டுகளுடன் சில ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதியின் இல்லத்திற்குள் நுழைந்தனர்.

ஜனாதிபதியின் இல்லத்திற்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அறைகள் வராந்தக்களில் காணப்படுவதையும் ஜனாதிபதிக்கு எதிராக கோசமிடுவதையும் முகநூல் நேரலைகள் காண்பித்துள்ளன.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் காணப்படுகின்றனர் – பொலிஸாரும் படையினரும் அப்பகுதியிலிருந்து வெளியேறியுள்ளனர்.

இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் காரணமாக 21 பேர் காயமடைந்த நிலையி;ல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பில் ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதித் தடைகளை தகர்த்தெறிந்து ஜனாதிபதி மாளிகையின் பிரதான நுழைவாயிலை அடைந்தனர்.இதேவேளை ஜனாதிபதி மாளிகைக்கு அண்மையில் போடப்பட்ட பொலிஸ் வீதித்தடைகளை தகர்த்தெறிந்து சென்ற வேளை ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் அனைத்து தடுப்பு வேலிகளையும் உடைத்தெறிந்து ஜனாதிபதி மாளிகையின் பிரதான நுழைவாயிலை அடைந்தனர்.

மூன்று தடைகளை தாண்டி கண்ணீர்ப்புகை நீர்த்தாரை பிரயோகங்களை எதிர்கொண்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் சதாம் வீதி வழியாக ஜனாதிபதி மாளிகையின் பிரதான வாயிலை சென்றடைந்தனர்

Share



at 7/09/2022 02:40:00 PM
Tags: உள்ளூர்

No comments:

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

தமிழ்-தரம் 05

  • தமிழ்-பாகம்-01
  • தமிழ்-பாகம்-02
  • தமிழ்-பாகம்-03
  • தமிழ்-பாகம்-04
  • தமிழ்-பாகம்-05
  • தமிழ்-பாகம்-06

சுற்றாடல்-தரம் 05

  • சுற்றாடல்-பாகம்-01
  • சுற்றாடல்-பாகம்-02
  • சுற்றாடல்-பாகம்-03
  • சுற்றாடல்-பாகம்-04

கணிதம்-தரம் 05

  • கணிதம்-பாகம்-01
  • கணிதம்-பாகம்-02
  • கணிதம்-பாகம்-03
  • கணிதம்-பாகம்-04
  • கணிதம்-பாகம்-05
  • கணிதம்-பாகம்-06

நுண்ணறிவு-தரம் 05

  • நுண்ணறிவு-பாகம்-01
  • நுண்ணறிவு-பாகம்-02
  • நுண்ணறிவு-பாகம்-03

செய்திகளைத் தேட

செய்திகளைப் பெற

Like

Follow

Subscribe

அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

  • அலோகா – அமைதிப் பயண நாய்!
    அலோகா – அமைதிப் பயண நாய் இது அலோகா (Aloka) என்ற உலகப் புகழ்பெற்ற “Peace Dog” இலங்கையில் நடைபெற்ற Walk for Peace in Sri Lanka பற்றிய பார்வை. ...
  • பிள்ளையான் - சுரேஷ் சலேவுக்கு இடையில் அதிர வைக்கும் பின்னணி! ஆதாரத்துடன் அம்பலப்படுத்தும் கருணா
    பிள்ளையான் - சுரேஷ் சலேவுக்கு இடையில் அதிர வைக்கும் பின்னணி! ஆதாரத்துடன் அம்பலப்படுத்தும் கருணா உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள...
  • பிள்ளையானுக்கு காத்திருந்த ஏமாற்றம்! இருவர் தலைமறைவு..!
    பிள்ளையானுக்கு காத்திருந்த ஏமாற்றம்! இருவர் தலைமறைவு.. மட்டக்களப்பில் இடம்பெற்ற கொலைச் சம்பவங்கள் தொடர்பான வழக்கில், பிள்ளையான் பலத்த பாதுகா...
  • நீர்கொழும்பு சிறைச்சாலையில் மோதல் - 06 கைதிகள் உயிரிழப்பு 37பேர் படுகாயம்!!
    மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் 6 கைதிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் சம்பவத்தில் இரண்டு சிறை அதிகாரிகள் உள...
  • கதிர்காம பாதயாத்திரை செல்லும் ‘சுப்பிரமணி’க்கு காட்டுப்பாதையில் செல்ல அனுமதி மறுப்பு!
    கதிர்காம பாதயாத்திரை செல்லும் ‘சுப்பிரமணி’க்கு காட்டுப்பாதையில் செல்ல அனுமதி மறுப்பு கதிர்காம பாதயாத்திரை செல்லும் ‘சுப்பிரமணி’க்கு காட்டுப...
  • மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் புதிய சமுர்த்திப் பணிப்பாளராக ஜெயானந்தி திருச்செல்வம் பொறுப்பேற்பு
    மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் புதிய சமுர்த்திப் பணிப்பாளராக ஜெயானந்தி திருச்செல்வம் பொறுப்பேற்பு (ஏ.எச்.ஏ. ஹுஸைன்) மட்டக்களப்பு மாவட்ட செய...
  • 'போதையை ஒழிக்கும் பாதையை வகுப்போம்' எனும் தொனிப்பொருளிலான விழிப்புணர்வு துண்டுப்பிரசுரம்!
    வடமாகாண அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மற்றும் யாழ்ப்பாண உளநல பிரிவு போதனா வைத்தியசாலை பிரிவு ஆகியன "போதையை ஒழிக்கும் பாதையை வகுப்போம்...
  • விஜேதாச ராஜபக்சவின் வீட்டில் பாரிய பணப்பரிமாற்றம் - பெண் தொடர்பில் அம்பலப்படுத்தும் அதிகாரிகள்
    விஜேதாச ராஜபக்சவின் வீட்டில் பாரிய பணப்பரிமாற்றம் - பெண் தொடர்பில் அம்பலப்படுத்தும் அதிகாரிகள் முன்னாள் அமைச்சர் விஜேதாச ராஜபக்சவிற்கு சொந்த...
  • ஆபத்தில் மகிந்தவும் - நாமலும்..! சிக்கப் போகும் புலனாய்வு அதிகாரிகள்!
    ஆபத்தில் மகிந்தவும் - நாமலும்..! சிக்கப் போகும் புலனாய்வு அதிகாரிகள் ஜனாதிபதி செயலகத்தின் உயர் அதிகாரிகள், பாதாள உலகத் தலைவர்களுடன் தொடர்பு ...
  • 131 நாட்களுக்குப் பின் ஈரான் உச்ச தலைவர் கமேனியின் இறுதிச் சடங்கு - ஏன் இந்த தாமதம்?
    131 நாட்களுக்குப் பின் ஈரான் உச்ச தலைவர் கமேனியின் இறுதிச் சடங்கு - ஏன் இந்த தாமதம்? ஈரான் - அமெரிக்கா இடையே நடந்த போரில் கடந்த பிப்ரவரி மாத...

Total Page Views

Facebook

அண்மைய செய்திகள்

செய்திக் காப்பகம்

Copyright © VTN News