VTN News
  • முகப்பு
  • உள்ளூர்
  • உலகம்
  • ஆன்மீகம்
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • கட்டுரை
  • காணொளி

News Just In

7/09/2022 02:40:00 PM

Home / உள்ளூர் / ஜனாதிபதி தனது இல்லத்திலிருந்து வெளியேறியுள்ளார்- ஏஎவ்பி செய்தி !

ஜனாதிபதி தனது இல்லத்திலிருந்து வெளியேறியுள்ளார்- ஏஎவ்பி செய்தி !

on 7/09/2022 02:40:00 PM

ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து தப்பியோடியுள்ளார் என பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஏஎவ்பி தெரிவித்துள்ளது

ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்குள் நுழைந்துள்ள நிலையிலேயே ஜனாதிபதி அங்கிருந்து வெளியேறியுள்ளார் என ஏவ்பி பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி பாதுகாப்பாக அழைத்துச்செல்லப்பட்டார் என பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சீற்றத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றுவதை தடுப்பதற்காக படையினர் வானை நோக்கி துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டனர் எனவும் அவை குறிப்பிட்டுள்ளன.

கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாரின் பாதுகாப்பு தடைகளை தகர்த்துக்கொண்டு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசல்ஸ்தலத்தை நோக்கி முன்னேறினர்.

இலங்கை கொடி மற்றும் ஹெல்மெட்டுகளுடன் சில ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதியின் இல்லத்திற்குள் நுழைந்தனர்.

ஜனாதிபதியின் இல்லத்திற்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அறைகள் வராந்தக்களில் காணப்படுவதையும் ஜனாதிபதிக்கு எதிராக கோசமிடுவதையும் முகநூல் நேரலைகள் காண்பித்துள்ளன.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் காணப்படுகின்றனர் – பொலிஸாரும் படையினரும் அப்பகுதியிலிருந்து வெளியேறியுள்ளனர்.

இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் காரணமாக 21 பேர் காயமடைந்த நிலையி;ல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பில் ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதித் தடைகளை தகர்த்தெறிந்து ஜனாதிபதி மாளிகையின் பிரதான நுழைவாயிலை அடைந்தனர்.இதேவேளை ஜனாதிபதி மாளிகைக்கு அண்மையில் போடப்பட்ட பொலிஸ் வீதித்தடைகளை தகர்த்தெறிந்து சென்ற வேளை ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் அனைத்து தடுப்பு வேலிகளையும் உடைத்தெறிந்து ஜனாதிபதி மாளிகையின் பிரதான நுழைவாயிலை அடைந்தனர்.

மூன்று தடைகளை தாண்டி கண்ணீர்ப்புகை நீர்த்தாரை பிரயோகங்களை எதிர்கொண்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் சதாம் வீதி வழியாக ஜனாதிபதி மாளிகையின் பிரதான வாயிலை சென்றடைந்தனர்

Share



at 7/09/2022 02:40:00 PM
Tags: உள்ளூர்

No comments:

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

தமிழ்-தரம் 05

  • தமிழ்-பாகம்-01
  • தமிழ்-பாகம்-02
  • தமிழ்-பாகம்-03
  • தமிழ்-பாகம்-04
  • தமிழ்-பாகம்-05
  • தமிழ்-பாகம்-06

சுற்றாடல்-தரம் 05

  • சுற்றாடல்-பாகம்-01
  • சுற்றாடல்-பாகம்-02
  • சுற்றாடல்-பாகம்-03
  • சுற்றாடல்-பாகம்-04

கணிதம்-தரம் 05

  • கணிதம்-பாகம்-01
  • கணிதம்-பாகம்-02
  • கணிதம்-பாகம்-03
  • கணிதம்-பாகம்-04
  • கணிதம்-பாகம்-05
  • கணிதம்-பாகம்-06

நுண்ணறிவு-தரம் 05

  • நுண்ணறிவு-பாகம்-01
  • நுண்ணறிவு-பாகம்-02
  • நுண்ணறிவு-பாகம்-03

செய்திகளைத் தேட

செய்திகளைப் பெற

Like

Follow

Subscribe

அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

  • பொத்துவில் கனகர் கிராம மக்களும் கிழக்கு குமுகாய மேம்பாட்டு மன்றமும்(SAFE )
    பொத்துவில் 60ஆம் கட்டை கனகர் மீள்குடியேற்ற கிராமத்தில் அமைக்கப்பட்ட புதுமனைகள் திறப்புவிழா தொ டர்பாக  இது வெளியிடப்படுகின்றது     பொத்துவில்...
  • சிறப்புற நடந்தேறிய கனகர் கிராம பயனாளிகளுக்கான வீடுகள் திறத்தல் நிகழ்வு!
    சிறப்புற நடந்தேறிய கனகர் கிராம பயனாளிகளுக்கான வீடுகள்திறத்தல்   நிகழ்வு! பொத்துவில் 60ஆம் கட்டை கனகர் கிராமத்தில் இருந்து 1990 காலப்பகுதியில...
  • மட்டக்களப்பு வவுனதீவு - கிணற்றில்குற்றுயிராக ஒரு பெண்ணும், இன்னொரு பெண்ணின் சடலமும் மீட்கப்பட்ட விவகாரம்
    மட்டக்களப்பு வவுனதீவு - கிணற்றில்குற்றுயிராக ஒரு பெண்ணும், இன்னொரு பெண்ணின் சடலமும் மீட்கப்பட்ட விவகாரம்  மட்டக்களப்பு வவுனதீவு - கிணற்றில் ...
  • கல்லடிப் பாலத்திலிருந்து குதித்த 40 வயது நபர் சடலமாக மீட்பு!
    கல்லடிப் பாலத்திலிருந்து குதித்த 40 வயது நபர் சடலமாக மீட்பு! மட்டக்களப்பு கல்லடிப் பாலத்திலிருந்து குதித்த நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்...
  • எரிபொருள் சிக்கலால் பாடசாலைகள் முடங்குமா? - அமைச்சரின் அதிரடி அறிவிப்பு!
    எரிபொருள் சிக்கலால் பாடசாலைகள் முடங்குமா? - அமைச்சரின் அதிரடி அறிவிப்பு! எரிபொருள் நுகர்வைக் குறைப்பதற்காகப் பாடசாலைகளை நடாத்துவதை மட்டுப்பட...
  • மட்டக்களப்பை தொடர்ந்து முல்லைத்தீவில் சம்பவம்; வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்; பெண்ணுடன் ஐவர் கைது!
    மட்டக்களப்பை தொடர்ந்து முல்லைத்தீவில் சம்பவம்; வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்; பெண்ணுடன் ஐவர் கைது! மட்டக்களப்பு கொள்ளை சம்பவம் நாட்டை உலு...
  • எரிபொருள் நெருக்கடியில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் பாடசாலைகளுக்கு கல்வியமைச்சு அறிவுறுத்தல்.
    எரிபொருள் நெருக்கடியில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் பாடசாலைகளுக்கு கல்வியமைச்சு அறிவுறுத்தல் . (ஏ.எச்.ஏ.ஹுஸைன்) உலகளாவிய எரிபொருள் நெருக்க...
  • யாழ்.பல்கலை விரிவுரையாளரின் சடலம் உருகுலைந்த நிலையில் அடையாளம்
    யாழ்.பல்கலை விரிவுரையாளரின் சடலம் உருகுலைந்த நிலையில் அடையாளம் யாழ்ப்பாணம் - அரியாலை, புங்கன்குளம் பகுதியில் உள்ள வீட்டில் இருந்து கடந்த இரு...
  • இனிதான் யுத்தமே - ஈரான் பதிலடி! ட்ரம்பின் 48 மணிநேர காலக்கெடு - பற்றியெரியும் இஸ்ரேல்
    இனிதான் யுத்தமே - ஈரான் பதிலடி! ட்ரம்பின் 48 மணிநேர காலக்கெடு - பற்றியெரியும் இஸ்ரேல் மத்திய கிழக்கில் நாளுக்கு நாள் போர் நிலைமை அதிகரித்து ...
  • கட்டார் கடல்பகுதிக்குள் திடீரென விழுந்து நொறுங்கிய உலங்குவானூர்தியால் பரபரப்பு
    கட்டார்கடல்பகுதிக்குள்திடீரெனவிழுந்துநொறுங்கியஉலங்குவானூர்தியால் பரபரப்பு கட்டார் கடல் எல்லைக்குள் உலங்குவானூர்தி ஒன்று விபத்துக்குள்ளாகியுள...

Total Page Views

Facebook

அண்மைய செய்திகள்

செய்திக் காப்பகம்

Copyright © VTN News