News Just In

5/29/2022 11:57:00 AM

இன்றைய தினம் வானில் நிகழவுள்ள அதிசய நிகழ்வு!

இன்றையதினம் (29-05-2022) வானில் செவ்வாய் கிரகமும் வியாழன் கிரகமும் ஒன்றே ஒன்று சந்திப்பது போன்ற காட்சி தோன்றவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இதனை மக்கள் வெற்று கண்ணீல் பார்க்க முடியும் என யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் பௌதீகவியல் சிரேஷ்ட பேராசிரியர் புண்ணியமூர்த்தி ரவிராஜன் தெரிவித்துள்ளார்.

No comments: