அமைச்சுகளின் விடயதானங்கள் மற்றும் கடமை பொறுப்புக்களை மாற்றியமைத்து அதிவிஷேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியினால் அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய நேற்றைய தினம் திகதியிடப்பட்டு இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சின் கீழ் இருந்த உள்ளூராட்சி தேர்தல் ஒழுங்கு விதிகள், மாகாணசபை தேரத்ல் சட்டம், அரச சேவைகள், உள்ளூராட்சி அமைச்சின் கீழ் வந்தன.
No comments: