விரிவுரையாளர் ஏ. றியாஸ் எழுதியுள்ள “அன்புடன் உளவளத்துணை” எனும் நூல் வெளியீடு வெள்ளிக்கிழமை 12.11.2021 ஏறாவூர் அல் முனீறா பாலிகா மகா வித்தியாலயத்தில் பிற்பகல் 4 மணிக்கு இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.
சம காலத் தேவை கருதி இந்நூல் வெளியிடப்படுவதாகவும் விடய ஆர்வமுள்ளோர் இந்நிகழ்வில் கலந்து கொள்ள அழைக்கப்படுவதாகவும் ஏற்பாட்டுக் குழு மேலும் அறிவித்துள்ளது.
ஏ.எச்.ஏ. ஹுஸைன்
No comments: