News Just In

10/25/2021 07:02:00 AM

அதிபர்கள், ஆசிரியர்களின் சம்பள நிறுத்த சர்ச்சையில் ஆளுநரின் கட்சித் தலைமை பதவி பறிபோனது!


வடமேல் மாகாண பாடசாலை ஆசிரியர்கள் பாடசாலைக்கு வருகை தராவிட்டால் அவர்களின் கார்த்திகை மாத சம்பளம் வழங்கப்படாது என அறிவித்த வடமேல் மாகாண ஆளுநரை ஸ்ரீலங்கா கமியூ னிஸ்ட் கட்சி தவிசாளர் பதவியிலிருந்து நீக்குவதற்கு கட்சி செயற்குழு அதிரடி தீர்மானம்.

No comments: