மட்டக்களப்பு- வாழைச்சேனை, பாசிக்குடா வீதியில் இன்று(20) மாலை 5.30 மணி அளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரு பசுமாடு சம்பவ இடத்திலேயே இறந்துள்ளது.
அதிவேகத்தில் வந்த தனியார் கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து பசுமாட்டுடன் மோதியே குறித்த விபத்து நிகழ்ந்துள்ளது.
குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments: