இவற்றில் எழுமாறாக தேர்ந்தெடுக்கப்பட்ட 20 மாதிரிகள், ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்துக்கு ஆய்வுக்காக அனுப்பப்பட்டிருந்த நிலையில், அவற்றில் 6 பேரின் மாதிரிகளில் டெல்டா கொவிட் திரிபு கண்டறியப்பட்டுள்ளது.
மேற்படி தொழிற்சாலையில் 1000க்கும் மேற்பட்டோர் பணிப்பாற்றிவருவதாகவும், அவர்களில் 85 % மானோர் தொழிற்சாலையை அண்மித்த பகுதிகளில் வாடகை வீடுகளில் குடியிருப்பவர்கள் என சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேற்படி தொழிற்சாலையில் 1000க்கும் மேற்பட்டோர் பணிப்பாற்றிவருவதாகவும், அவர்களில் 85 % மானோர் தொழிற்சாலையை அண்மித்த பகுதிகளில் வாடகை வீடுகளில் குடியிருப்பவர்கள் என சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
No comments: