திருகோணமலை- சீனன்குடா பகுதியில் நோயாளர்கள் காவு வண்டி மற்றும் பொருட்கள் ஏற்றிக்கொண்டு சென்ற வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்து இன்று(27) மாலை ஏற்பட்டுள்ளது
குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை திருகோணமலை சீனன்குடா பகுதி போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments: