News Just In

6/18/2021 05:07:00 PM

உரம் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்க நடவடிக்கை...!!


நாட்டில் உள்ள விவசாயிகளில் ஒரு ஹெக்டேயார் கரிம உர உற்பத்தி செய்யும் விவசாயிக்கு 10,000 ரூபா வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் பெரும் போகத்திற்கு தேவையான கரிம உரங்களை உற்பத்தி செய்து வழங்குவது குறித்து கைத்தொழில் அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments: