News Just In

5/04/2021 08:30:00 AM

மேலும் சில பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தலில்...!!


நாட்டின் மேலும் சில பகுதிகளில் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட்-19 தடுப்பு தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும், இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்ர சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாவட்டம்:
மொரட்டுமுல்ல பொலிஸ் பிரிவு - வில்லோர தோட்டம் கிராம சேவகர் பிரிவு

நுவரெலியா மாவட்டம்:
ஹட்டன் பொலிஸ் பிரிவு - போடைஸ் தோட்டம் கிராம சேவகர் பிரிவு

கம்பஹா மாவட்டம்:
கடவத்தை பொலிஸ் பிரிவு - எல்தெனிய தேவாலய வீதி மற்றும் ரணவிரு தர்மசிறி மாவத்தை முதலான கிராம சேவகர் பிரிவுகள்

இரத்தினபுரி மாவட்டம்:
இரத்தினபுரி பொலிஸ் பிரிவு - கங்குல்விட்டி கிராம சேவகர் பிரிவு
இறக்குவானை பொலிஸ் பிரிவு - பொத்துபிட்டி வடக்கு கிராம சேவகர் பிரிவு
கலவான பொலிஸ் பிரிவு -ஹப்புகொட கிராம சேவகர் பிரிவு

களுத்துறை மாவட்டம்:
தொடாங்கொட பொலிஸ் பிரிவு - போம்புவல கிராம சேவகர் பிரிவு

No comments: