News Just In

5/22/2021 10:55:00 AM

திருகோணமலை தம்பலகாமம் பகுதியில் இரு லொறிகள் மோதி விபத்து...!!


திருகோணமலையில் இன்று அதிகாலை தம்பலகாமம் கோவிலடி சுற்றி வளைவு சந்தியில் பொலிஸ் சோதனைக்காக தரித்து நின்ற மீன் லொறி ஒன்றுடன் அதே திசையில் வந்த மண் டிப்பர் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

இதில் சாரதி பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.





No comments: