குறித்த விபத்தானது இன்று காலை (30) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.
நுவரெலியா நகரில் இருந்து வெளிமடையை நோக்கி பயணித்த கனரக வாகனமே இவ்வாறு ஹக்கல விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து நடந்த இடத்தில் போடப்பட்டிருக்கும் வேக கட்டுப்பாட்டை சாரதி நகர்ந்து செல்ல முயற்சி செய்த போது விபத்து ஏற்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்னர்.
குறித்த விபத்தில் எவருக்கும் பாதிப்பு இல்லாத நிலையில் நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments: