News Just In

5/21/2021 06:25:00 PM

இன்று நள்ளிரவு முதல் 31ஆம் திகதி நள்ளிரவு வரை அனைத்து விமான சேவைகளும் இரத்து...!!


இன்று நள்ளிரவு முதல் 31ஆம் திகதி நள்ளிரவு வரை அனைத்து விமான சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.

சிவில் விமான சேவைகள் அதிகார சபையினால் இதுகுறித்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறித்த அதிகார சபை தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், நாட்டில் இருந்து பயணிக்கும் பயணிகளுக்கு எவ்வித தடையுமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சரக்கு விமானங்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

No comments: