மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 16பேருக்கும், களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் 6 பேருக்கும், வாழைச்சேனை பிரதேசத்தில் 3 பேருக்கும், காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 9 பேருக்கும், கோறளைப்பற்று மத்தியில் 5 பேருக்கும், செங்கலடியில் 3 பேருக்கும், ஏறாவூரில் 13 பேருக்கும், பட்டிப்பளையில் 8 பேருக்கும், வவுணதீவில் 13 பேருக்கும், ஆரையம்பதியில் 2 பேருக்கும், கிரான் பிரதேசத்தில் 6 பேருக்கும், பொலிஸ் அதிகாரிகள் 32 பேர் உட்பட மட்டக்களப்பில் இன்று மொத்தமாக 116 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 16பேருக்கும், களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் 6 பேருக்கும், வாழைச்சேனை பிரதேசத்தில் 3 பேருக்கும், காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 9 பேருக்கும், கோறளைப்பற்று மத்தியில் 5 பேருக்கும், செங்கலடியில் 3 பேருக்கும், ஏறாவூரில் 13 பேருக்கும், பட்டிப்பளையில் 8 பேருக்கும், வவுணதீவில் 13 பேருக்கும், ஆரையம்பதியில் 2 பேருக்கும், கிரான் பிரதேசத்தில் 6 பேருக்கும், பொலிஸ் அதிகாரிகள் 32 பேர் உட்பட மட்டக்களப்பில் இன்று மொத்தமாக 116 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
No comments: