News Just In

5/01/2021 01:12:00 PM

நாடு பூராகவும் இரவு 10 மணியுடன் அமுலாக்கப்போகும் தடை- இராணுவத் தளபதி...!!


இலங்கையின் ஹோட்டல்களில் இரவு நேர கேளிக்கை நிகழ்வுகள், விடுதிகள், ஒன்றுகூடல்கள், நைட் கிளப் ஆகியவற்றின் செயற்பாடுகளுக்கு கட்டுப்பாடு விதித்துள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அந்தவகையில், இன்று இரவு 10 மணிக்கு பின்னர் இரு வாரங்களுக்கு ஹோட்டல்களில் இரவு நேர கேளிக்கை நிகழ்வுகள், விடுதிகள், ஒன்றுகூடல்கள், நைட் கிளப் ஆகியவற்றின் செயற்பாடுகளுக்கான தடை அமுலுக்கு வருவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

No comments: