அந்தவகையில், இன்று இரவு 10 மணிக்கு பின்னர் இரு வாரங்களுக்கு ஹோட்டல்களில் இரவு நேர கேளிக்கை நிகழ்வுகள், விடுதிகள், ஒன்றுகூடல்கள், நைட் கிளப் ஆகியவற்றின் செயற்பாடுகளுக்கான தடை அமுலுக்கு வருவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
அந்தவகையில், இன்று இரவு 10 மணிக்கு பின்னர் இரு வாரங்களுக்கு ஹோட்டல்களில் இரவு நேர கேளிக்கை நிகழ்வுகள், விடுதிகள், ஒன்றுகூடல்கள், நைட் கிளப் ஆகியவற்றின் செயற்பாடுகளுக்கான தடை அமுலுக்கு வருவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
No comments: