காரில் வந்த ஒருவர் பாதசாரிகள் மீது மோதியதில் அதில் ஒருவர் ஸ்தலத்தில் பலியானதுடன் மேலும் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
குறித்த பகுதியில் வேக கட்டுப்பாட்டை குறைக்கும் விதத்தில் வீதி தடை(பம்பிங்க்) ஏற்படுத்தி தருமாறு பலமுறை வேண்டுகோள் விடுத்தும் அதிகாரிகளின் அலட்சியம் காரணமாகவே குறித்த பகுதியில் விபத்துக்கள் அதிகரிப்பதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்து மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டதுடன் வாகன நெரிசலும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
No comments: