இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி, சீனாவுக்கான இலங்கை தூதுவர் கலாநிதி பாலித்த கொஹன, இந்த உடன்படிக்கையில் கையொப்பமிட்டதாக, பீஜிங்கில் உள்ள இலங்கை தூதரக காரியாலயம் தெரிவித்துள்ளது.
இந்த 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் தொகையானது, சீனாவினால் கடந்த ஆண்டு இணங்கப்பட்ட, ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடனின் இரண்டாம் கட்டமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுளளது.
No comments: