இதில் வலயம் வடக்கிற்குரிய உதவி விவசாயப் பணிப்பாளர் S.சித்திரவேல் ஐயா அவர்களும், பாடவிதான உத்தியோகத்தர் (நெல்) தினேஸ்காந் அவர்களும், அபிவிருத்தி உத்தியோகத்தர்களான T.கணேசன், S.கருணாகரன் ஆகியோரும் அதிதி களாகக் கலந்து கொண்டனர்.
மேலும் விவசாயப் போதனிரியர்களான C. L. செந்தீபன், சிறிக்கண்ணன், முர்ஷிதா செரின் ஆகியோரும், தொழிநுட்ப உதவியாளர் களான அ.அனோஜன், T.தானிஸ், ஹப்ரின் முகமட் ஆகியோரும், விவசாயிகள், விவசாய அமைப்பினர், கள உதவியாளர்கள், திணைக்கள தொழிலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments: