News Just In

3/17/2021 09:43:00 PM

முன்னாள் நிதியமைச்சர் உள்ளிட்ட 8 பேர் கைது- 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு!!


முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 8 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில்,குறித்த அனைவரையும் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொர்பிலான விசாரணைகளுக்கமைய குறித்த சந்தேக நபர்களைவிளக்கமறியலில்வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: