இந்த நிலையில்,குறித்த அனைவரையும் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொர்பிலான விசாரணைகளுக்கமைய குறித்த சந்தேக நபர்களைவிளக்கமறியலில்வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments: