ஆனாலும் இவர்கள் இதுவரையில் இவர்கள் நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை. கடந்த ஜனாதிபதித் தேர்தல முடிவுற்ற காலப்பகுதியில் இவ்வுத்தியோகத்தர்கள் தமக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
ஆனாலும் தமக்குரிய நிரந்தர நியமனம் இதுவரையில் கிடைக்கப்பெறாத நிலையிலேயே தற்போதும் தமக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி மீண்டும் இவ்வுத்தியோகத்தர்கள் கொழும்பில் மீண்டும் ஒரு ஆர்ப்பாட்டத்தை அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்கும் முகமாக முன்னெடுத்துள்ளதை குறிப்பிடத்தக்கதாகும்.
No comments: