இவ்வாறு உயிரிழந்தவர்களில் ஒருவர் கொழும்பு-12 பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய பெண் எனவும் மற்றையவர் பன்னிப்பிட்டிய பகுதியை்ச சேர்ந்த 80 வயதுடைய ஆண் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 96ஆக அதிகரித்துள்ளது.

No comments: