தற்போதைய சந்தர்ப்பங்களில் அவ்வாறான செயற்படுகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறும் சம்பந்தப்பட்ட வர்த்தக தரப்பினருக்கு தாம் அறிவுறுத்துவதாக காவல்துறை பேச்சாளர் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து தொடர்ந்து அவதானம் செலுத்தப்படுவதாகவும், இது தொடர்பில் நுகர்வோர் அதிகார சபைக்கு அறிவித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments: