மட்டக்களப்பில் ஊரடங்கு வேளையில் கடந்த 24 மணித்தியாலயத்தில் மாத்திரம் 68 பேர் ஊரடங்கு சட்டத்தினை மீறியுள்ளதுடன் இவர்களை பொலிஸார் பிடித்துள்ளனர், இவர்களுக்கான சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவுள்ளது.
மேலும் குறித்த நபர்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments: