
பௌத்த மதத்திற்கும் மகா சங்கத்தினருக்கும் தற்போது விடுக்கப்பட்டு வரும் அழுத்தங்கள் குறித்து பொதுமக்களைத் தெளிவுபடுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘மகா சங்க மாநாடு’ இன்று (20) ஆரம்பமானது.
இது அகில இலங்கை பௌத்த மகா சம்மேளனத் தலைமையகத்தில் நடைபெறுகின்றது.
No comments: