News Just In

9/22/2025 11:52:00 AM

மின்சார சேவை அத்தியாவசிய சேவையாக வர்த்தமானி வெளியீடு!

மின்சார சேவை அத்தியாவசிய சேவையாக வர்த்தமானி வெளியீடு!



மின்சாரம் வழங்கல் தொடர்பான அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கும் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

மின்சார சபை ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்து வரும் நிலையில் இந்த அதிவிசேட வர்த்தமானி வெளியாகியுள்ளது.

ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் ஜனாதிபதியின் செயலாளரால் கையொப்பமிட்டு இந்த அதிவிசேட வர்த்தமானி வெளியாகியுள்ளது.

No comments: