குறித்த பொலிஸ் அதிகாரி பேலியகொட மீன் சந்தைக்கு சென்றுள்ள நிலையில், கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், பொலிஸ் அதிகாரியுடன் நெருங்கிய தொடர்பை பேணிய 7 பேருக்கு பி.சி.ஆர். சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்
இதேவேளை, கொரோனாவால் பாதிக்கப்பட்ட குறித்த பொலிஸ் அதிகாரி, பிரதான நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் பணிபுரியவில்லை என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments: